malaysiaindru.my
போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட நபர்களின் குடும்பத்தினர் காரணம் கேட்கின்றனர்
சனிக்கிழமை அதிகாலையில், ரவாங் பத்து ஆராங்கில், போலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இரு நபர்களின் குடும்பத்தார், போலிசின் அந்நடவடிக்கைக்கு விளக்கம் கேட்டுள்ளனர். இறந்தவர்களில் ஒருவரின் மனைவியைக் காணவில்ல…