malaysiaindru.my
தொழிற்சாலை ஊழியர் சுடப்பட்ட சம்பவத்தை விசாரிப்பீர்: ஐஜிபிக்கும் சுஹாகாமுக்கும் எம்டியுசி கோரிக்கை
பாயான் பாரு தொழிற்பேட்டையில் ஒரு தொழிற்சாலையில் ஊழியர் ஒருவரை போலீஸ் சுட்டுக்கொன்ற சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்ததாக மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் கூறியது. அப்படி ஒரு சம்பவம் இதற்குமுன் அம்மாநிலத்தில…