malaysiaindru.my
தமிழ் மக்கள் மீதான திட்டமிட்ட அடக்குமுறையின் வெளிப்பாடே நீராவியடி அத்துமீறல்; தமிழ் மக்கள் பேரவை கண்டனம்!
“நீதிமன்ற உத்தரவை மீறி பொலிஸாரின் துணையுடன் செம்மலை- நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்த சம்பவம், தமிழினத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையின் வெளிப்பாடாகும். இவ்வாறான…