malaysiaindru.my
உதவிப் பதிவதிகாரி மீது 15 மில்லியன் ரிங்கிட் நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டு
நில, சுரங்க அலுவலகத்தைச் சேர்ந்த உதவிப் பதிவதிகாரி ஒருவர் மீது இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் 15 மில்லியன் ரிங்கிட் நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. 35 வயதான முகமட் இர்வான்…