malaysiaindru.my
பாராங் கத்தியால் தாக்கியவர் சமயம் பழித்துரைக்கப்பட்டதால்தான் வெறிகொண்ட நிலைக்கு ஆளானார்: அம்னோ தலைவர்
அண்மையில் பினாங்கு, பாயான் லெப்பாஸில் போலீசார் வெறிபிடித்த ஒருவரைச் சுட்டுக்கொன்றது பற்றிக் கருத்துரைத்த அம்னோ தலைவர் ஒருவர், அம்மனிதர் வெறிபிடித்த நிலைக்கு ஆளானார் என்றால் அதற்குச் சிலர் அவரது சமய…