malaysiaindru.my
போலீஸ் நடவடிக்கை எடுப்பதில் தாமதம், அடிப் மரணத்துக்கு அதுவும் காரணம் – கொரோனர்
சீ பீல்ட் ஸ்ரீமகாமாரியம்மன் கோவிலுக்கு வெளியில் நிகழ்ந்த கலவரத்தின்போது தீ அணைப்புப் படை வீரர்களில் ஒருவரான அடிப், இரண்டு மூன்று பேர் தாக்கியதால் மரணமுற்றார் என்று மரண விசாரணை நீதிமன்ற நீதிபதி ரோஃப…