malaysiaindru.my
போதைப் பொருள் குற்றங்களுக்காக இவ்வாண்டில் 137,225 பேர் கைது
போதைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை(என்சிஐடி), இவ்வாண்டு ஜனவரி தொடங்கி செப்டம்பர் 26வரை மொத்தம் 137,225 பேரைப் போதைப் பொருள் குற்றங்களுக்காகக் கைது செய்துள்ளது. அவர்களில் 20,613 பேர் போதைப் பொரு…