malaysiaindru.my
ஐந்து வருடமாக ஒரு சொட்டு மழையை பார்க்காத நிலம் – உலகத்திற்கான ஓர் எச்சரிக்கை
ஒரு சமயத்தில் தினமும் 40 ஆயிரம் மக்களின் தாகத்தைத் தீர்த்த அணை வறண்டு, ஒரு சொட்டு தண்ணீர் இல்லாமல் இருக்கிறது. தண்ணீர் இல்லை என்றால் ஒரு சமூகத்தில் என்னவெல்லாம் நடக்குமோ அதுவெல்லாம் நடந்து கொண்டிரு…