malaysiaindru.my
போலீஸ் நடவடிக்கையில் 345 பேர் தடுத்து வைப்பு அவர்களில் இருவர் போலீசார்
நேற்றிரவு போலீஸ் , ஓப் கிளப் ரேட் 2.0 என்ற பெயரில் நாடு முழுக்க மேற்கொண்ட நடவடிக்கையில் 345 பேர் போதைப் பொருள் உட்கொண்டிருந்த குற்றத்துக்காகப் பிடிபட்டனர். அவர்களில் இரு போலீஸ்காரர்களும் அடங்குவர்.…