malaysiaindru.my
‘நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளையும் விவசாயத்தையும் அரசாங்கம் பாதுகாக்க வேண்டும்!’ – பிஎஸ்எம் வலியுறுத்து
கேமரன் மலை விவசாயிகளின் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டதை, மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) மிகக் கடுமையாக கருதுகிறது. அச்செயலைக் கண்டிப்பதாக, பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் சிவராஜன் ஆறுமுகம் இன்று வெளியி…