ஜாவி விவகார முடிவெடுப்புகளில் பள்ளி வாரியங்களையும் சேர்க்குமாறு மனு!

சீன அமைப்பு காங்கிரஸ் ரத்து செய்யப்பட்ட போதிலும், டாங் ஜியாவோ சோங் மற்றும் பல தமிழ் குழுக்களின் பிரதிநிதிகள் கடந்த 2.1.2020-ல் கல்வி அமைச்சகத்திற்கு ஒரு மகஜரை அனுப்பியுள்ளனர். இதில், ஜாவி பிரச்சினையில் முடிவெடுப்பவர்களில் ஒருவராக பள்ளி வாரியங்களையும் சேர்க்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினர்.