malaysiaindru.my
வெள்ளி இரத ஊர்வலத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை – செந்தூல் காவல்துறை எச்சரிக்கை
வியாழக்கிழமை வெள்ளி இரத ஊர்வலத்தின் போது குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தூண்டிவிடுகிறவர்கள் சட்டத்திலிருந்து தப்பிக்க மாட்டார்கள் என்று காவல்துறை எச்சரித்துள்ளது. ஊர்வலம் சீராக இயங்குவதை உறுத…