malaysiaindru.my
போலி சான்றிதழ்களுடன் ஆசிரியர் பணியில் சேர்ந்த 11 பேர் சிக்கினர்
திரிபுரா மாநிலத்தில் அரசு பள்ளியில் போலி சான்றிதழ்களுடன் ஆசிரியர் பணியில் சேர்ந்த 11 பேர் சிக்கினர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று அம்மாநில கல்வித்துறை மந்திரி ரத்தன்லால் தெரிவித்து…