malaysiaindru.my
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ: ‘போரின்போது காணாமல் போனோர் குறித்து மறந்து விட வேண்டும்’
காணமால் போனோர் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட பின்னர், இறப்புச் சான்றிதழ் வழங்கப்படும் என்று கோட்டாபய கூறியிருந்தார். இலங்கை உள்நாட்டு யுத்தக் காலத்தில் காணாமல் போனோர் தொடர்பில் மறந்து…