malaysiaindru.my
கோவிட்-19 : இத்தாலியில் 10,000 பேர் இறந்தனர்
இத்தாலியில் கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்களில் இறப்பு எண்ணிக்கை சனிக்கிழமை 10,000 உயிர்களைத் தாண்டியுள்ளது. இதனால் நாட்டின் முடக்க உத்தரவு தொடர வாய்ப்புள்ளது என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்…