malaysiaindru.my
கொரோனா பரவாமல் தடுக்க கிராமத்தை காவல் காக்கும் இளம்பெண்
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் தனது கிராமத்தில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக எல்லையில் இளம்பெண் ஒருவர் காவல் காக்கிறார். தெலுங்கானா: தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மதனபுரம் கிராமத்…