malaysiaindru.my
பிரதமரின் வேண்டுகோளை ஏற்று இந்தியா ஓரணியில் திரண்டது; வீடுகளில் மின்விளக்கை அணைத்துவிட்டு மக்கள் விளக்கு ஏற்றினார்கள்
கொரோனாவால் வந்த இருளை அகற்றும் வகையில், பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் நேற்று இரவு 9 மணிக்கு மக்கள் வீடுகளில் மின்விளக்கை அணைத்துவிட்டு அகல் விளக்கு, மெழுகுவர்த்திகளை ஏற்றினார்கள்…