malaysiaindru.my
23 மாவட்டங்கள் இப்போது சிவப்பு மண்டலமாக உள்ளன
சரவாக்கில் கோத்தா சமராஹான் மற்றும் சிலாங்கூரில் செப்பாங் ஆகியவை கோவிட்-19 தொற்றுநோயைத் தொடர்ந்து இப்போது சிவப்பு மண்டலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. கூச்சிங்கிற்குப் பிறகு சிவப்பு மண்டலமாக வகைப்படுத்த…