மாணவர்களை கவனமாக வீட்டிற்கு அழைத்து வரும் சிறந்த வழியை அமைச்சு ஆராயும்
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஏப்ரல் 28 வரை நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உயர்க்கல்வி மாணவர்களை தங்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்புவதற்கான சிறந்த வழியை இன்று ஒரு சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் ஆராயும் …