malaysiaindru.my
மஸ்ஜித் இந்தியாவில் அதிகாரிகள் அதிரடி சோதனை
300க்கும் மேற்பட்ட சட்ட அமலாக்க அதிகாரிகள் இன்று கோலாலம்பூரில் தீவிர நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுகளுக்கு (பி.கே.பி.டி) கீழ் உட்பட்டுள்ள மஸ்ஜித் இந்தியாவில் பல பகுதிகளில் சோதனை நடத்தினர். முறையான ஆ…