malaysiaindru.my
பிரதமர் கவனத்துடன் செயல்பட வேண்டும் –  சேவியர் ஜெயகுமார்
நடமாட்ட கட்டுப்பாடு ஆணையை தளர்த்திய பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் மே 4ம்தேதி வாணிப தொழில்களையும் தொடங்க அனுமதி அளித்துள்ளார். இந்த அறிவிப்புகளால் நாட்டுக்கு இழப்பும், மக்களிடையே குழப்பமுமே மேலோ…