malaysiaindru.my
இலங்கையில் முன்னெப்போதுமில்லாத வகையில் நோய்த்தொற்று அதிகரிப்பு
இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத வகையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 150 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்பட்டு, தனிமைப்படுத்தலுக்…