malaysiaindru.my
புர்கினா பாசோ நாட்டில் சந்தையில் பயங்கரவாதிகள் தாக்குதல் – அப்பாவி மக்கள் 30 பேர் பலி
சந்தையில் பயங்கரவாதிகள் தாக்குதல் புர்கினோ பாசோ நாட்டில் உள்ள கால்நடை சந்தையில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் அப்பாவி மக்கள் 30 பேர் கொல்லப்பட்டனர். குவாகாடவ…