malaysiaindru.my
பேரங்காடி, நெடுஞ்சாலை ஓய்விடங்களில் சூராவ் மீண்டும் திறக்கப்படும்
அனைத்து வணிக வளாகங்கள் மற்றும் நெடுஞ்சாலை ஓய்விடங்களில் உள்ள சூராவ் நாளை மீண்டும் திறக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். இன்று புத்ராஜெயாவில் தனது தினசரி செய்த…