malaysiaindru.my
குடிநுழைவு தடுப்பு முகாமில் இந்திய பிரஜை மரணம், காரணம் ஆராயப்படுகிறது
கோவிட்-19க்கு சிகிச்சை பெற்ற சில நாட்களில், கடந்த வாரம் புக்கிட் ஜாலீலில் உள்ள குடிநுழைவு தடுப்பு முகாமில் இறந்த இந்திய சுற்றுலாப் பயணியின் மரணம் குறித்து சுகாதார அமைச்சு பிரேத பரிசோதனை நடத்தியுள்ள…