malaysiaindru.my
156 நாட்களுக்கு பின்னர் இந்தியாவில் கொரோனா பலி 50 ஆயிரத்தை நெருங்குகிறது: தொற்று மீட்பு 72 சதவீதத்தை எட்டுகிறது
இந்தியாவில் 156 நாட்களுக்கு பின்னர் கொரோனா பலி 50 ஆயிரத்தை நெருங்குகிறது. தொற்றில் இருந்து மீண்டோரின் அளவு 72 சதவீதத்தை எட்டுகிறது. புதுடெல்லி, உலக நாடுகளையெல்லாம் கொரோனா வைரஸ் புரட்டிப்போட்டு வருக…