malaysiaindru.my
மாலி நாட்டில் ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்: அதிபர், பிரதமர் கைது
பமாகோ: மாலியில் ராணுவ புரட்சி ஏற்பட்டதையடுத்து அந்நாட்டு அதிபர் இப்ராகிம் பவுபக்கர் கெய்டா, பிரதமர் மெய்கா பவ்வ் சிஸ்சே ஆகியோர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்குஆப்ரிக்க நாடான மாலி …