malaysiaindru.my
கொரோனா பெருந்தொற்று காலத்தில் ‘போலீஸ் படையின் மனிதாபிமானம், வெளியே வந்தது’ – பயிற்சி முடித்த இளம் ஐ.பி.எஸ். அதிகாரிகளிடம் மோடி நெகிழ்ச்சி
பயிற்சி முடித்த இளம் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அவர், கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில், போலீஸ் படையின் மனிதாபிமான பக்கம், வெளியே வந்தது என நெகிழ்ச்சியுடன் கூற…