malaysiaindru.my
இலங்கை கடற்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய் கப்பல் 79 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு முற்றிலும் அணைக்கப்பட்டது: மீட்பு பணிகளுக்கு சர்வதேச நிபுணர் குழு வருகை
இலங்கை கடற்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய் கப்பலில் மீட்பு பணிகளுக்கு சர்வதேச நிபுணர் குழுவினர் வந்தனர். பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்ட நியூ டைமண்ட் என்ற எண்ணெய் கப்பல் குவைத்தில் இருந்து 2,70,000…