malaysiaindru.my
நதிகளை மாசுபடுத்துவோருக்கு கடுமையான தண்டனை, சிலாங்கூர் அரசு முன்மொழிவு
நீர் விநியோகத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில், நதிகளை மாசுபடுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்குவதற்கான முயற்சியைச் சிலாங்கூர் அரசாங்கம் இன்று மீண்டும் வலியுறுத்தியது. இன்று ஒரு செய்த…