malaysiaindru.my
இலங்கை திரிகோணமலை வடக்கே கரையை கடந்தது ‘புரெவி’ புயல்
கொழும்பு : இலங்கையின் திரிகோணமலை அருகே நிலை கொண்ட புரெவி புயல் தற்போது கரையை கடந்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறுகையில், இலங்கையின் திரிகோணமலைக்கு கிழக்கு வடகிழக்கு பகுதியில் 70 கி.மீ …