malaysiaindru.my
பரிசோதனை முடிவில் தொற்று இல்லை என்றாலும் 10 நாட்கள் கட்டாய தனிமை- துபாய் சுகாதார ஆணையம் அறிவிப்பு
துபாயில் கொரோனா தொற்றுடையவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டவர்களுக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என முடிவுகள் வந்தாலும் கட்டாயம் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதார ஆணையம்…