38 ரோஹிங்கியா குழந்தை தொழிலாளர்களைப் போலீசார் மீட்டனர்
கடந்த வியாழக்கிழமை, முகக் கவரி தயாரிக்கும் தொழிற்சாலையிலிருந்து, கட்டாயத் தொழிலாளர்கள் எனச் சந்தேகிக்கப்படும், 38 ரோஹிங்கியா குழந்தைகளைக் காவல்துறையினர் மீட்டனர். நேற்றைய சினார் ஹரியான் செய்தியின…