malaysiaindru.my
மாவட்டம், மாநில எல்லைகளைக் கடக்க கிளாந்தான் காவல்துறை 52,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களுக்கு அனுமதி
மாநிலத்தில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.) அமல்படுத்தப்பட்டதை அடுத்து, ஜனவரி 16 முதல், 52,000-க்கும் மேற்பட்ட மாவட்ட, மாநில எல்லைகளைக் கடப்பதற்கான விண்ணப்ப அனுமதி கடிதங்களுக்குக் கிளாந்தான…