malaysiaindru.my
இலங்கை மனித உரிமை மீறலை விசாரிக்க ஜனாதிபதி கோட்டாபய நியமித்த குழு: தமிழர் கட்சிகள் என்ன சொல்கின்றன?
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆணைக்குழுவொன்றை நியமித்தார். மூவர் அடங்கிய ஆணைக்குழு, கடந்த 20ம் தேதி முதல் அமலுக்குவரும் வகைய…