malaysiaindru.my
`ஓராண்டு கழிந்தது, கோவிட் -19 எப்போது முடியும் என்று தெரியவில்லை’
கோவிட் -19 தொற்றின் முதல் வழக்கை மலேசியா அறிவிப்பு செய்து, இன்றோடு ஒரு வருடம் நிறைவடைகிறது, ஆனால் தொற்றுநோய் பரவல் இன்னும் ஒரு முடிவைக் காணவில்லை என்று சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம்…