malaysiaindru.my
ஜூனில் பொதுத்தேர்வு: பள்ளி கல்வித்துறை முடிவு
சென்னை : பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வை ஜூனில் நடத்த, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அட்டவணை, முதல்வர் ஒப்புதல் அளித்ததும் வெளியிடப்படும். தமிழகத்தில், கொரோனா …