malaysiaindru.my
உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு; உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 58 ஆக உயர்வு
டேராடூன், உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் இருந்த நந்தா தேவி பனிப்பாறை கடந்த 7-ந் தேத…