ஐஜிபி, போலீஸ் மீது கிளந்தான் இளவரசர் 150 மில்லியன் ரிங்கிட் வழக்குப் போடுகிறார்
கிளந்தான் இளவரசர் தெங்கு முகமட் பாக்ரி பெத்ரா சுல்தான் இஸ்மாயில், தம்மை தவறாகத் தடுத்து வைத்திருந்தற்காக ஐஜிபி என்ற தேசிய போலீஸ் படைத் தலைவர் மற்றும் மூவர் மீது 150 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோர…