malaysiaindru.my
உத்தரகாண்ட் பேரிடர் – 40 ஆண்டுகளில் இல்லாத வெப்பநிலை அதிகரிப்பே காரணம்
உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் கடந்த மாதம் 7-ந் தேதி பனிப்பாறைகள் சரிந்து தவுளிகங்கா நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 70-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். டேராடூன்: உத்தரகாண்டின் சமோலி மாவட்…