malaysiaindru.my
5 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை, வெளிநாட்டு தொழிலாளி தற்கொலை
கடந்த ஏப்ரல் 17-ம் தேதி, ஜாலான் அம்பாங்கில் உள்ள ஒரு கட்டுமான இடத்தில், பாகிஸ்தான் கட்டுமானத் தொழிலாளி ஒருவர் இறந்து கிடந்தார். 30 வயதான பாதிக்கப்பட்டவர், தான் பணிபுரிந்த நிறுவனம் தனது சம்பளத்தை ஐந…