malaysiaindru.my
காவல் நிலையத்தில் மேலும் ஒரு மரணம்,  திறந்த விசாரணை தேவை – மு. குலசேகரன்
கணபதி என்பவர் காவல் துறையினரால் துன்புறுத்தப்பட்டு மரணமடைந்தார் என்கின்ற குற்றச்சாட்டு நம் மனதைவிட்டு மறையும் முன்னரே இன்னொரு மரணச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 42 வயது நிரம்பிய சிவபாலன் சுப்ரமணியம் எ…