malaysiaindru.my
தடுப்புக்காவல் மரணங்கள்: பிரதமர் என்ன சொன்னார்?
இராகவன் கருப்பையா – கடந்த மாதம் 18ஆம் தேதி மரணமடைந்த தடுப்புக்காவல் கைதி கணபதி தொடர்பான சலசலப்புகளும் கண்டனங்களும் கோபமும் சோகமும் இன்னும் தணிந்திராத நிலையில் ஒரு மாதம் கழித்து அதே காவல் நிலை…