malaysiaindru.my
சுகாதார நிலையைப் புதுப்பிக்காததற்காக தண்டம் – இரத்து செய்ய எம்கேஎன் உத்தரவு
மைசெஜாத்தெரா விண்ணப்பத்தில் தங்கள் சுகாதார நிலையைப் புதுப்பிக்கவில்லை எனக் கூறி 31 தொழிலாளர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டங்களை இரத்து செய்யுமாறு தேசியப் பாதுகாப்பு மன்றம் (எம்கேஎன்) உத்தரவிட்டுள்ளது. …