malaysiaindru.my
தேசத்துரோகச் சட்டத்தின் கீழ் செயற்பாட்டாளர் கைது
விசாரணைக்கு ஆஜரான, செயற்பாட்டாளர் சாரா இர்டினா முகமது ஆரிஃப், 20, தேசத்துரோகச் சட்டம் மற்றும் வலைத்தள வசதிகளைத் தவறாகப் பயன்படுத்தியது தொடர்பில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த விசாரணை, #லாவன்…