malaysiaindru.my
தடுப்புக்காவல் மரணம் : காவல்துறையும் அரசாங்கமும் RM281,300 இழப்பீடு செலுத்த வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு
நான்கு வருடங்களுக்கு முன்பு, தடுப்புக் காவலில் மரணம் அடைந்த தி பெனாட்டிக்கின் குடும்பத்தாருக்குக் காவல்துறையும் அரசாங்கமும் RM281,300 நஷ்டஈடு வழங்க வேண்டுமென நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. ஜூலை 10,…