malaysiaindru.my
யாதும் ஊரே யாவரும் கேளீர்-துரை.மாலிறையன்
யாதும் ஊரே யாவருமே அன்புக் குரிய நம்மக்கள் தீதும் நன்றும் பிறராலே தீட்டித் தருதல் இலைஎன்றார் காதல் தமிழ்பால் கொண்டவராம் கணியன் பூங்குன் றன்னவராம் ஆய்தல் வேண்டும் அவர் மொழியை அறிவுள் ளவராம் வையத்தார…