malaysiaindru.my
உத்தரகாண்ட் கனமழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக உயர்வு
உத்தரகாண்டில் கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது. டேராடூன், உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. …