malaysiaindru.my
28,800 அரசு ஊழியர்கள் தடுப்பூசி போட மறுப்பு – காரணக் கடிதம் கொடுக்க வேண்டும்
கோவிட்-19 தடுப்பூசியை முடிக்காத சுமார் 28,800 அரசு ஊழியர்களுக்கு, அரசு காரணம் கோரும் கடிதங்களை வழங்கும். நவம்பர் 1 -ஆம் தேதிக்கு முன்னதா, அரசு ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமெனப் பொதுச் ச…