malaysiaindru.my
கே.ஜே. : பலர் ஊட்ட மருந்தளவு சந்திப்புகளுக்குச் செல்லவில்லை
ஊட்ட மருந்தளவு ஊசியை எடுக்கத் தவறுபவர்களால், கோவிட் -19 தொற்றுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் எச்சரித்துள்ளார். நியமன…